Skip to main content

Posts

Showing posts from March, 2021

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வெயிட்டிங்.. மம்தா தோற்பது நிச்சயம்..உறுதியுடன் கூறும் சுவேந்து அதிகாரி

கொல்கத்தா: மக்கள் வளர்ச்சி அரசியலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மம்தா பானர்ஜி தேர்தலில் தோற்பது உறுதி என்றும் நந்திகிராமில் வாக்களித்த சுவேந்து அதிகாரி தெரிவித்தார். பங்குனியில் பொங்கல் வைத்த சூரியன் - ஈரோடு110,காஞ்சி,சேலம்,கரூரில்109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் மோதுகின்றனர் .   from Oneindia - thatsTamil https://ift.tt/3m9fTnk via

டனீடினில் நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டி

டனீடின் : நியூசிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள், தமிழ் பத்திரிக்கைகள் ஆகியன இணைந்து தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளன. பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் அமைப்புக்களை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன. டனீடின் தமிழ் சங்கம், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், கான்பரா தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் from Oneindia - thatsTamil https://ift.tt/3rJIiSe via

மம்தா பானர்ஜி- சுவேந்து அதிகாரி மோதல்: கவனத்தை ஈர்த்த நந்திகிராமில் வாக்குப்பதிவு தொடங்கியது!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜகவின் சுவேந்து அதிகாரியும் மோதும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.   from Oneindia - thatsTamil https://ift.tt/3mbdtVe via

அஸாம், மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அஸாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.   from Oneindia - thatsTamil https://ift.tt/3dn0fkp via

என்ஆர்சி-ஐ ஏற்றுக் கொண்டு... அனைவருக்கும் ஐடி கார்டு தருவோம்... அசாம் பிரசாரத்தில் காங்கிரஸ்

திஸ்பூர்: தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்றுக் கொண்டு, மாநிலத்திலுல்ள அனைத்து மக்களுக்கு அடையாள அட்டையை வழங்குவோம் என்று அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அசாம் from Oneindia - thatsTamil https://ift.tt/3ma7T5J via

சிறுநீரக வியாதி :கொரோனா வராம எப்படி தடுக்கிறது? வந்தால் என்ன செய்வது? மருத்துவர் சொல்வது என்ன?

கொரோனாவால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா? கொரோனா வந்த பிறகு சிறுநீரகத்தில் பாதிப்பை உண்டாக்குமா என்று பலருக்கும் சந்தேகம் உண்டு. இது குறித்து சிறுநீரக மருத்துவ மற்றும் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ராமசாமி சேதுராமன் சொல்வதை தெரிந்துகொள்வோம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/3ryi9G0 via IFTTT

கொரோனா காலத்தில்..வீட்டில் உட்கார்ந்து கொண்டு தாடி வளர்த்தவர் தானே பிரதமர் மோடி..அட்டாக் மோடில் மமதா

நந்திகிராம்: கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் தான் மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்றதாகக் கூறிய மம்தா, அதே காலத்தில் பிரதமர் வீட்டில் தாடி வளர்த்ததாகவும் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில் 79% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 30 from Oneindia - thatsTamil https://ift.tt/31xLExd via

ஜனநாயகத்தின் மீதான பாஜக தாக்குதல்கள்-இணைந்து முறியடிக்க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மமதா கடிதம்

கொல்கத்தா: ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான பாரதிய ஜனதா கட்சியின் தாக்குதல்களை ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு திரிணாமுல் காங். தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்கின்றன. மேற்கு from Oneindia - thatsTamil https://ift.tt/3uc7frk via

மியான்மரில் ராணுவம் அட்டூழியம்.. மறைமுகமாக உதவும் சீனா, ரஷ்யா.. குறி வைக்கிறது அமெரிக்கா.. பின்னணி!

மியான்மர்: மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு பின் சீனா மற்றும் ரஷ்யாவின் பங்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் புகார் வைத்துள்ளது. மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி from Oneindia - thatsTamil https://ift.tt/3u3PSZm via

'இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்; பிரச்சினையை பேசி தீர்ப்போம்' ..மோடிக்கு, இம்ரான்கான் கடிதம்!

இஸ்லாமாபாத்: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, நல்லுறவு வேண்டும் என்பதே பாகிஸ்தான் மக்களின் விருப்பமாகும் என்று பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார். என்னாச்சு.. பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமாக இருந்து வருகின்றன.   from Oneindia - thatsTamil https://ift.tt/3rDpEeX via

மாத்திரை இல்லாம உயிர் வாழ முடியாதுன்னு நினைக்கிறீங்களா? இயற்கை மருத்துவரது அறிவுரை!

மாத்திரைகள். இது இல்லாமல் நிச்சயம் உயிர்வாழவே முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இலேசான சுளுக்கு ஏற்பட்டால் கூட அதை மாத்திரைகள் மூலமாக சரி செய்ய முடியும் என்று சொல்பவர்கள் இனி இந்த தவறை செய்ய வேண்டாம் என்கிறார் இயற்கை மருத்துவ நிபுணர் சக்தி விஜயன். இந்த மாத்திரைகள் குறித்து அவர் சொல்வதை கேட்கலாம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/2PKBvdS via IFTTT

கோடைக்கால உடல் கோளாறுகளை தடுக்கும் பசலைக்கீரை! அடிக்கடி சாப்பிடுங்க!

கீரைகள் எப்போதும் நல்லது தான். அதிலும் கோடைக்காலத்தில் கீரைகளில் பசலைக்கீரையை அதிகமாக சேர்க்க வேண்டும். இது கோடைக்கால நோய்களையும் உடல் கோளாறுகளையும் தணிக்கும் உணவு மருந்தாக செயல்படுகிறது. இந்த பசலைக்கீரையின் பலன்களை தான் இப்போது பார்க்க போகிறோம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/39rRzrS via IFTTT

சூயஸ் கால்வாய் டிராபிக் ஜாம் ஓவர்.. ஆனால், அடுத்து வருகிறது சட்ட சிக்கல்.. கப்பல் ஊழியர்கள் நிலை?

கெய்ரோ: எல்லோருக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.. ஒருவழியாக சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்டு மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டதால் கடலில் ஏற்பட்ட ட்ராபிக் ஜாம் பிரச்சனை தீர்ந்துள்ளது. அதே நேரம் கப்பலில் இருந்த 25 இந்திய பணியாளர்கள் சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2 லட்சத்து 24 from Oneindia - thatsTamil https://ift.tt/3cyoGfn via

என் பேச்சை கேட்டிருந்தால்.. தினகரனின் நிலைமையே வேறு.. உண்மையை உடைத்த கடம்பூர் ராஜு!

கோவில்பட்டி: என்னுடைய வேண்டுகோளை அப்போதே ஏற்றிருந்தால் டிடிவி தினகரனுடைய நிலைமையே வேறு - சசிகலா மனசாட்சிப்படி நடந்து கொண்டுள்ளார் - என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் from Oneindia - thatsTamil https://ift.tt/3w9Emh9 via

உதவிக்கு வந்த நிலவு.. சூயஸ் கால்வாயில் கப்பல் திரும்பியது எப்படி? பின்னணியில் \"சூப்பர் மூன்\" சக்தி

எகிப்து: சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த எவர் கிரீன் கப்பல் மீட்கப்பட்டதற்கு பின் சூப்பர் மூனின் சக்தியும் முக்கியமான காரணமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.. அது என்ன சூப்பர் மூன்? சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த ராட்சச சரக்கு கப்பலான எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் நேற்று வெற்றிகரமாக திருப்பப்பட்டது. ஒரு வாரமாக தரத்தட்டி from Oneindia - thatsTamil https://ift.tt/3mbFKLG via

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஜம்மு: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா டுவிட்டரில் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா from Oneindia - thatsTamil https://ift.tt/3sBI1lJ via

Exclusive: எங்களிடம் பணபலமில்லை... அரசியலை பற்றி அப்பா சொல்லித் தரவில்லை - மனம் திறக்கும் துரை வைகோ

தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள பூர்வீக இல்லத்தில் முகாமிட்டுள்ள வைகோவின் மகன் துரை வைகோ, சாத்தூர் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அதன் from Oneindia - thatsTamil https://ift.tt/3ftLgb0 via

அனல் பறக்கும் அருப்புக் கோட்டை.. திமுக-அதிமுகவில் மோதும் சீனியர்கள்! \"விஐபி\" தொகுதியில் என்ன நிலவரம்

அருப்புக்கோட்டை: திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் சீனியர் தலைவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிமுக தரப்பில் அந்த கட்சி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் என இரு விஐபிகள் போட்டியிடுவதால் அனல் பறக்கிறது அருப்புக்கோட்டை தொகுதி களம். இன்று நேற்று கிடையாது. அருப்புக்கோட்டை எப்போதுமே விஐபி தொகுதியாகத்தான் இருந்து வந்துள்ளது. 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வரானபோது from Oneindia - thatsTamil https://ift.tt/3ruBE2h via

கொரோனா தடுப்பூசி.. ஒரு லட்சம் டோஸ்களை.. நேபாள ராணுவத்திற்கு இலவசமாக வழங்கிய இந்தியா

காத்மாண்டு: இந்தியா ராணுவம் சுமார் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனா வகைகளே வைரஸ் பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே from Oneindia - thatsTamil https://ift.tt/31ti6R5 via

குட்நியூஸ்,சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்பு..டிராபிக் விரைவில் சரியாகும்..ஆனால் வணிக பாதிப்பு?

கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்குப் பின், வழக்கமான பாதைக்குத் திருப்பப்பட்டுள்ளதாகக் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் குறித்த செய்திகள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வேச அளவில் நடைபெறும் வணிகத்தில் சுமார் 15% வணிகம் இந்த சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது. from Oneindia - thatsTamil https://ift.tt/2PBqag0 via

ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்ததை போல... மியான்மர் உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டும் மிசோரம்

ஐஸ்வால்: ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்து எழுவதைப் போல இன்று மியான்மர் ரத்த உறவுகளுக்காக மிசோரம் மாநிலம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சியில் உச்சகட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. நாள்தோறும் துப்பாக்கிச் சூடு, படுகொலைகள் அரங்கேறுகின்றன. தாய்லாந்து எல்லையில் உள்நாட்டு ஆயுதக் குழுவுடன் ராணுவம் யுத்தம் நடத்துகிறது. இதனால் எல்லைகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுகின்றன.   from Oneindia - thatsTamil https://ift.tt/2PkkrLH via

முதலில் லவ் ஜிகாத் சட்டம்... இப்போது நில ஜிகாத் சட்டம்... அசாம் தேர்தலுக்கு பாஜக போட்டுள்ள ஸ்கெட்ச்

திஸ்பூர்: அசாம் சட்டசபை தேர்தலில் லவ் ஜிகாத் தடை சட்டத்தைப் போலவே நில ஜிகாத் சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அமித்ஷாவும் தேர்தல் பிரசாரங்களில் இந்தச் சட்டத்தையே வலியுறுத்தி பிரசாரம் செய்கிறார். அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 47 தொகுதிகளில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு from Oneindia - thatsTamil https://ift.tt/3tXoeNI via

இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு!

எகிப்து: சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பு காரணமாக உலகம் முழுக்க பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாயில் தரைதட்டி இருந்த எவர் கிவன் கப்பல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் புயலில் தரைதட்டிய கப்பல் பெரிய போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு கப்பல் மீட்கப்பட்டாலும் இன்னும் அங்கு முழுமையாக போக்குவரத்து தொடங்கவில்லை. from Oneindia - thatsTamil https://ift.tt/39mntG6 via

அதிர்ச்சி.. விரட்டி விரட்டி சுடப்படும் மக்கள்.. மியான்மரில் இப்படி ஒரு கொடூரமா? கலங்கடிக்கும் வீடியோ

மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள்.. அதிலும் சொந்த நாட்டு மக்கள் மீதே மியான்மரில் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி from Oneindia - thatsTamil https://ift.tt/3fp1gLh via

கொரோனா வைரஸ்.. விலங்கில் இருந்தே மனிதர்களுக்கு பரவியது.. ஹு - சீனா கூட்டு ஆய்வில் தகவல்.. திருப்பம்!

பெய்ஜிங்: விலங்கில் இருந்தே கொரோனா மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் - சீனா இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வுஹன் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பின் உலகம் முழுக்க பரவியது. இந்த கொரோனா from Oneindia - thatsTamil https://ift.tt/39kCLen via

எவர் கிரீன்.. சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்ட அதே நேரத்தில்.. சீனாவில் நடந்த \"சம்பவம்\".. ஏதோ இடிக்குதே!

பெய்ஜிங்: சூயஸ் கால்வாயில் எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் சிக்கிய அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சீனாவிலும் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது. சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பலை வெற்றிகரமாக திருப்பி உள்ளனர். தரை தட்டிய கப்பலை கடந்த 5 நாள் போராட்டத்திற்கு பின் மீட்டு உள்ளனர். ஒருவாரமாக from Oneindia - thatsTamil https://ift.tt/3sxLyBv via

கொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கொல்கத்தா விமான நிலையில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேற்கு வங்கத்தைப் from Oneindia - thatsTamil https://ift.tt/3fmNGYR via

கண் கொள்ளா காட்சி.. சூயஸ் கால்வாயில் சிக்கிய மீண்ட.. கப்பல் மிதக்கும் அழகை பாருங்க.. வெளியான வீடியோ

கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த பிரமாண்ட சரக்கு கப்பல் "எவர் கிவன்" இன்று அதிகாலை மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் 12% சரக்கு போக்குவரத்து நடைபெறும் பகுதி சூயஸ் கால்வாய் ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை, அதாவது, மார்ச் 23ஆம் தேதி முதல் "எவர் கிவன்" கப்பல் சூயஸ் கால்வாய் சகதியில் சிக்கி குறுக்கும் மறுக்குமாக நின்று from Oneindia - thatsTamil https://ift.tt/2Per56h via

2 லட்சம் டன்.. ராட்சச சரக்கு கப்பலை திடீரென திருப்பியது எப்படி?.. வழிவிட்ட இயற்கை.. சூட்சமம் இதுதான்

எகிப்து: சூயஸ் கால்வாயில் சிக்கி இருந்த எவர் கிவன் கப்பல் எப்படி திருப்பப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன. எகிப்தில் இருக்கும் சூயஸ் கால்வாயில் 5 நாட்களுக்கு முன் எவர் கிவன் கப்பல் தரை தட்டியது. புயல் காற்றில் வேகமாக திரும்பிய 'எவர் கிவன்' கப்பல் இரண்டு பக்கமும் பக்கவாட்டாக திரும்பி, பாதையை அடைத்தது. இந்த சரக்கு from Oneindia - thatsTamil https://ift.tt/2PE9lBe via

ஹேப்பி நியூஸ்.. சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டது! மிதக்கும் நிலைக்கு வந்தாச்சு

கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட சரக்கு கப்பல் மீட்கப்பட்டு தற்போது மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த செய்தி உலக நாடுகள் அத்தனையையும் நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது. எகிப்து கட்டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச சரக்கு வணிக பரிமாற்றத்தில் சுமார் 12% பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த அளவுக்கு அதிகப்படியான சரக்கு from Oneindia - thatsTamil https://ift.tt/3rvZomG via

மனித கடத்தல்.. திட்டமிட்ட சதி.. சூயஸ் கால்வாய் அடைப்புக்கு பின் ஹிலாரி கிளிண்டனா?.. பின்னணி என்ன?

எகிப்து: சூயஸ் கால்வாய் அடைப்பு என்பதே திட்டமிட்ட மனித சதி.. இது மனிதர்களை கடத்தி செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று வேலை என்று இணையத்தில் பலர் புகார் வைக்க தொடங்கி உள்ளனர். உலகம் தட்டையாக இருக்கிறது.. மனிதன் நிலவுக்கே செல்லவில்லை ..கொரோனா எல்லாம் ஏமாற்று வேலை என்று உலகம் முழுக்க பல கான்ஸ்பிரசி தியரிகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. எந்த from Oneindia - thatsTamil https://ift.tt/3rvWCOi via

பரிதாபம்.. ஒரேநாளில் துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட 114 பேர்.. மியான்மரில் என்ன நடக்கிறது? ஷாக்கிங்

மியான்மர்: மியான்மரில் நேற்று ஒரே நாளில் 114 பேர் நடுரோட்டில் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.. உலக நாட்களை எல்லாம் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. மியான்மரில் நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன்.. அந்த நாட்டின் பிரச்சனை குறித்து ஒரு எளிமையான விளக்கம்! மியான்மர் 1948ல் சுதந்திரம் பெற்றதில் இருந்த அரசியல் சிரமற்ற தன்மையுடன்தான் இருக்கிறது. from Oneindia - thatsTamil https://ift.tt/39jVuXu via

நெருங்கும் புனித வெள்ளி... தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்... பலர் படுகாயம்.. விசாரணை தீவிரம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள தேவாலயம் அருகே பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மக்காசரில் அமைந்துள்ள தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. புனித வெள்ளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலர் தேவாலயத்தில் கூடியிருந்தனர். அப்போது மோட்டர் சைகளில் from Oneindia - thatsTamil https://ift.tt/3rvAMKw via

என்னடா இது.. பாஜவின் எல். முருகன் உள்பட 8 பேருக்கு வந்த புது சோதனை.. சுயேட்சைகளால் கலக்கம்

திருப்பூர்: முக்கிய வேட்பாளர்களின் வாக்குகளை பிரிக்கும் யுக்தியாக ஒரே பெயர் உள்ளவர்கள் களமிறங்குவது அடிக்கடி தேர்தலில் நடக்கும் அப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளார்கள்.. ஒரே தொகுதிக்குள் ஒரே பெயரில் வேட்பாளர்கள் இருப்பது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த from Oneindia - thatsTamil https://ift.tt/3cw5MWO via

சூயஸ் கால்வாய் டிராபிக்.. பல நூறு கோடி நஷ்டம்..காற்று இல்லை மனித தவறே காரணம்..வெளியான பரபரப்பு தகவல்

எகிப்து: சூயஸ் கால்வாயில் கப்பல் தரைதட்டி நிற்க அங்கு வீசிய கடுமையான காற்றே காரணம் என்று தகவல் வெளியான நிலையில், மனித தவறு அல்லதோ தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக இருக்கலாம் எனறு கால்வாய் தலைவர் தெரிவித்துள்ளார். உலகின் அதிமுக்கிய வணிக கப்பல் போக்குவரத்து நடைபெறும் வழித்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். இது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் from Oneindia - thatsTamil https://ift.tt/3tSO7yi via

சூயஸ் கால்வாய்.. கடல் முழுக்க இவ்வளவு கப்பலா? பதறவைக்கும் \"டிராபிக் ஜாம்\".. இந்த போட்டோவை பாருங்க

எகிப்து: சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய 'எவர் கிவன்' கப்பலால் மொத்தமாக எகிப்து கடல் பகுதியிலும், செங்கடல் பகுதியிலும் மிகப்பிரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு உள்ளது. சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் ஒன்று தரை தட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் 15% கடல் சரக்கு போக்குவரத்து இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மிகப்பெரிய from Oneindia - thatsTamil https://ift.tt/3w4cYRF via

முதல்கட்ட தேர்தலிலேயே இத்தனை களேபரங்கள்.. மே வங்கத்தில் லீக்கான ஆடியோக்கள்... பரபரப்பு பின்னணி

கொல்கத்தா: பாஜகவுக்குச் சாதகமாகவும் ஒரு தலைப்பட்சமாகவும் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி வரும் திரிணாமுல் காங்கிரஸ், இது தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடையும் முன்னரே பல குற்றச்சாட்டுகளை இரண்டு கட்சிகளும் மாறி மாறி சுமத்திக்கொண்டன. மேற்கு வங்க தேர்தலில் மாதுவா இன from Oneindia - thatsTamil https://ift.tt/3d5KlKY via

மியான்மரில் கொடுமை.. ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 114 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்!

யாங்கூன்:மியான்மர் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும்114 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனை எதிர்த்து போராடும் மக்கள் மீது ராணுவம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு வருகிறது. from Oneindia - thatsTamil https://ift.tt/3w6lxLF via

குட்நியூஸ்.. சூயஸ் கால்வாயில் டிவிஸ்ட்.. லேசாக திரும்பிய எவர் கிவன் கப்பல்.. பின்னணியில் \"டக் போட்\"

எகிப்து: சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய 'எவர் கிவன்' கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கப்பல் குறித்து நல்ல செய்தி ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் உலகின் ராட்சச சரக்கு கப்பல்களில் ஒன்றான 'எவர் கிவன்' கப்பல் கடந்த வாரம் தரைதட்டியது. ஐரோப்பாவுக்கும் from Oneindia - thatsTamil https://ift.tt/3rCVc4F via

ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்:சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் களைகட்டும் தேர்தல்.. சேலத்தில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்! கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.   from Oneindia - thatsTamil https://ift.tt/3ruMpBJ via

வாக்குப்பதிவுக்கு நடுவே பாஜக லீக் செய்த ஆடியோ.. அதே பாணியில் தரமான பதிலடி கொடுத்த மம்தா!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதி பாஜக துணைத் தலைவரிடம், மம்தா பானர்ஜி உதவி கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வின் முகுல் ராய் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்துவது குறித்து விவாதிக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான from Oneindia - thatsTamil https://ift.tt/3sxeXM3 via

காளி கோயில் விசிட்.. மாதுவா மக்களிடம் உருக்கம்.. மே.வங்க வாக்காளர்களுக்கு ஐஸ் வைக்கும் மோடி

டாக்கா: வங்கதேசத்தில் காளி கோயிலுக்குச் செல்வது, மாதுவா இன மக்கள் பற்றிப் பேசுவது என மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களைக் கவரும் செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 15 மாதங்களாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக நேற்று அவர் வங்கதேசம் சென்றிருந்தார். from Oneindia - thatsTamil https://ift.tt/39mvwCP via

சூயஸ் டிராபிக் ஜாம்... ஒரு நாளுக்கு இத்தனை கோடி நஷ்டமா? கப்பல் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு

கெய்ரோ: சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் கப்பல் இன்று மீண்டும் கடலில் மிதக்க வைக்கும் முயற்சிகல் மேற்கொள்ளப்படும் என்று அக்கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு கால்பந்து மைதானம் நீளம் கொண்ட எம்வி எவர் க்ரீன் என்ற கப்பல், சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பலத்த காற்று அடிக்கவே அந்தக் from Oneindia - thatsTamil https://ift.tt/3rspWoE via

மலை உச்சி.. காதலியுடன் தனிமையில் அலெக்ஸ்.. 300 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு.. விபரீத முடிவு

இடுக்கி: தனிமையில் சந்தித்த காதலியுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்ட காதலன், 300 அடி பள்ளத்தில் அவரை தள்ளிவிட்டார். அத்துடன் மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புழா அருகே மேலுகாவு என்ற ஊரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் இவருக்கு 25 வயது ஆகிறது. இவர் from Oneindia - thatsTamil https://ift.tt/3dfIhQG via

ஆடியோ தனி.. வீடியோ தனியாக பிரசாரம் செய்த விஜயகாந்த்.. தேர்தல் கள சுவாரசியங்கள்.. டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு எழும்பூர் தொகுதியில் தேமுதிக தலைவர் பிரசாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. தமிழ சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் களத்தில் நடக்கும் from Oneindia - thatsTamil https://ift.tt/3fl72Oi via

ராணுவ ஆட்சியின் அடக்குமுறை: மத்திய பாஜக அரசின் தடையை மீறி இந்தியாவில் தஞ்சமடையும் மியான்மர் அதிகள்-

யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சியின் அடக்குமுறை உச்சகட்டமாக இருக்கிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் ஜனநாயகவாதிகள் காக்கை குருவிகளைப் போல கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மியான்மர் மக்கள், அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கு வருகை தரும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது from Oneindia - thatsTamil https://ift.tt/2PBMLZH via

பங்குனி உத்திரம்.. எப்படி இருந்த பழனி இப்படி ஆகிவிட்டதே.. இனி 25,000- பேருக்கு மட்டும் அனுமதி!

பழனி: தை பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனி திருத்தலத்தில் நகர முடியாத அளவுக்கு பக்தர்கள் நெரிசல் இருந்த காலம் இப்போது மலையேறிவிட்ட காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் மக்களின் வாழ்வியலில் பெருமளவு மாற்றங்களை கொண்டுவந்துவிட்டது. அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே பார்க்கும் ஒர்க் ஃபிரம் ஹோம் தொடங்கி from Oneindia - thatsTamil https://ift.tt/2PeCDGH via

வௌவால்களில் இருந்தா? ஆய்வகத்தில் இருந்தா? கொரோனா தோற்றம் குறித்த அதிமுக்கிய தகவல்களை வெளியிட்ட சீனா

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பது குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாவதற்கு முன், சீன ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். கொரோனா வைரசின் கோரப் பிடியில் உலகம் தற்போது சிக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உருமாறிய from Oneindia - thatsTamil https://ift.tt/3dah95R via

மமதாவிற்கு நெருக்கடி அதிகமாகிவிட்டது தோல்வி பயத்தில் புகார் சொல்கிறார்கள் - மேற்கு வங்க பாஜக தலைவர்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் என்றும் அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ்கட்சியினர் புகார் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தலுக்கான from Oneindia - thatsTamil https://ift.tt/3rtJ1qH via

பரபர வாக்குப்பதிவு.. கச்சிதமாக பாஜக 'லீக்' செய்த 'ஆடியோ'.. பெரும் சிக்கலில் 'மம்தா'

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதி பாஜக துணைத் தலைவரிடம், மம்தா பானர்ஜி உதவி கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. from Oneindia - thatsTamil https://ift.tt/3rrcuBz via

ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாலும் பா.ஜ.வுக்கு ஓட்டு விழுகிறது.. பகீர் புகார்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் , பா.ஜ.க.வுக்குத்தான் வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. வெப்பநிலை அறிக்கை : ஏப்.2 முதல் 18 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியல் வெப்பநிலை உயரும் காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும், மக்களை from Oneindia - thatsTamil https://ift.tt/3sFjegk via

மே. வங்கம் முதல்கட்ட தேர்தல்.. 2016இல் மொத்தமாக அள்ளிய திரிணாமுல்.. இம்முறை கஷ்டம்தான், காரணம் என்ன

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில் 26இல் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை சவாலான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் எட்டு கட்டகங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 73 from Oneindia - thatsTamil https://ift.tt/3sFhQu8 via

தீயாக பரவும் கொரோனா.. ரிஸ்க் எடுத்த வங்கதேசம் சென்ற மோடி.. மேற்கு வங்க தேர்தல் காரணமாம்.. எப்படி?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கணிசமான இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மாதுவா இன வாக்காளர்களைக் கவரவே பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலுக்கும் மத்தியில் வங்கதேசம் சென்றுள்ளார். மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்டமாக 36 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் from Oneindia - thatsTamil https://ift.tt/3tUYaD1 via

பயங்கர வெடிச்சத்தத்தால் அதிர்ந்த மயிலாடுதுறை மாவட்டம் - ராணுவ விமானம் காரணம் என வட்டாட்சியர் தகவல்

மயிலாடுதுறை: பயங்கர வெடிச்சத்தத்துடன் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்கால் பகுதியிலும் வெடிச்சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என மாவட்ட ஆட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார். நில அதிர்வு வெடிச்சத்தம் குறித்து காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வெடிச்சத்தம்தான் கேட்டது என்றும் from Oneindia - thatsTamil https://ift.tt/2PC7f4z via

மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பகவான்பூர் என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் from Oneindia - thatsTamil https://ift.tt/3rnp0ln via

அசாம், மே.வங்க முதற்கட்ட தேர்தல்: 77 தொகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்!

கொல்கத்தா: அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. அசாமில் 47 from Oneindia - thatsTamil https://ift.tt/3cosUq6 via

வங்கதேச விடுதலைக்காக.. 20 வயதிலேயே போராடினேன்.. போலீசார் கைது செய்தனர் .. பிரதமர் மோடி பேச்சு

டாக்கா: வங்க தேசத்தின் தேசிய தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 வயதில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார். இந்தியாவின் புதிய போயிங் 777 from Oneindia - thatsTamil https://ift.tt/3vZKLLH via

வங்கதேசத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.. போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி

டாக்கா: வங்கதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் இன்று ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் from Oneindia - thatsTamil https://ift.tt/3ffxokH via

Assembly Elections 2021 LIVE: மேற்கு வங்கம், அஸ்ஸாமை ஆளப் போவது யார்? இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா : மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. from Oneindia - thatsTamil https://ift.tt/3lSclG9 via

4 வாரமே ஆன பச்சிளம் குழந்தை.. உயிர் வாழ உங்கள் உதவி தேவை

பிறந்து நான்கு வாரமே ஆன பச்சிளம் குழந்தை, இதயத்தில் பிரச்சனை காரணமாக உயிர் வாழ உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. உங்களால் முடிந்த உதவியை குழந்தைக்கு அளியுங்கள். நீங்கள் படத்தில் பார்க்கும் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து தனது வாழ்க்கையின் 1 மாதத்தை மட்டுமே இது வரை வாழ்ந்துள்ளது. குழந்தை தொடர்ந்து from Oneindia - thatsTamil https://ift.tt/3fldDbl via

மோடி வருகைக்கு எதிர்ப்பு.. வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.. ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய காவல்துறை

டாக்கா: பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து சுடும் அளவுக்கு நிலவரம் போயுள்ளது. டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுவிக்கப்பட்ட 50வது ஆண்டு விழா மற்றும் from Oneindia - thatsTamil https://ift.tt/3lU3h3r via

என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க.. ஃபேன் ரிப்பேர்னு காதலனை வீட்டுக்கு கூப்பிட்டு.. கொடூரமாக கொன்ற நர்ஸ்

ஆக்ரா: என்ன இப்போது பெண்களும் இந்த மாதிரி இறங்கி விட்டார்களே என்று அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது உத்தரபிரதேசம். காதலிக்கும் பெண்கள் வேறு ஒருவரை மணம் முடித்தால் அந்த காதலன் மிருகமாக மாறி காதலி முகத்தில் திராவகம் வீசிய கொலை செய்வது அல்லது முகத்தை கோரமாக மாற்றுவது உள்ளிட்ட பல கொடூர சம்பவங்கள் நமது நாட்டில் நடந்துள்ளன. from Oneindia - thatsTamil https://ift.tt/3lPw7C8 via

சூயஸ் கால்வாயில் \"டிராபிக் ஜாம்..\" ராட்சத கப்பல் சிக்கியது எப்படி? பரபர தகவல்.. ஸ்தம்பித்த வணிகம்

கெய்ரோ: உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து கடல் பரப்பான சூயஸ் கால்வாயில் இப்போது டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. ஆம், 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான Ever Given இங்கு டிராபிக் ஜாம் செய்துள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை சூயஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும் இக்கப்பல் மோதிக் from Oneindia - thatsTamil https://ift.tt/3fhC615 via

ரயிலில் சென்ற 2 கன்னியாஸ்திரிகள்.. திடீரென உள்ளே புகுந்த கும்பல்.. ஒடிஷாவில் அட்டகாசம்.. ஷாக்!

புவனேஸ்வர்: 2 கன்னியாஸ்திரிகள் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.. அந்த நேரம் பார்த்து இந்து அமைப்பினர் உள்ளே நுழைந்து செய்த அட்டகாசத்தினால், பல தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் தலித் மக்கள் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதிலும், ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது கடுமையாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன.. from Oneindia - thatsTamil https://ift.tt/3d0NziQ via

வட கொரியாவில் ஆபாச படம் பார்த்த சிறுவன்.. வழங்கப்பட்ட கொடூர தண்டனை

சியோல்: வட கொரியா என்பது உலகின் மிகவும் மர்மான நாடு. இங்கு என்ன நடந்தாலும் வெளிஉலகிற்கு ஒன்றுமே தெரியாது. அதையும் மீறி சில விஷயங்கள் வெளிவருகின்றன. வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான் செய்தி என்கிற நிலை உள்ளது. ஆனால் பக்கத்து நாடான from Oneindia - thatsTamil https://ift.tt/3fe9A0t via

முடங்கியது சூயஸ் கால்வாய்.. உலகையே அதிரவைத்துள்ள எவர் கிரீன் கப்பல்.. அத்தனை பேரும் இந்தியர்கள்!

நைரோபி: சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை(Ever green) ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவர் கிரீன் கப்பல் சிக்கியிருப்பதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் from Oneindia - thatsTamil https://ift.tt/39x5KMv via

சேலையில் பெண் கால்களைக் காண்பிப்பது அநாகரீகமானது.. மம்தாவுக்கு எதிராக பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

கொல்கத்தா: சேலையில் பெண் கால்களைக் காண்பிப்பது அநாகரீகமானது எனவே தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா, பெர்முடா ஷார்ட்ஸ் அணியலாம் என்று கருத்து தெரிவித்தேன் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தனது கருத்தை மீண்டும் ஆதரித்து விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து from Oneindia - thatsTamil https://ift.tt/3lQe5zy via

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கு .. நாளை மறு நாள் தேர்தல்

கொல்கத்தா : மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உளள்து. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் from Oneindia - thatsTamil https://ift.tt/3w18lYo via

சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கிய பிரமாண்ட கப்பல்.. உலக வர்த்தகம் பாதிக்கும் அபாயம்!

கெய்ரோ: உலகின் பிரமாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் எவர் கிரீன்(Ever green) என்னும் கப்பல் சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டது. இந்த கால்வாய் வழியாக செல்ல இருந்த பல நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் போக வழியின்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக வர்த்தக, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் from Oneindia - thatsTamil https://ift.tt/39eHfDD via

\"நல்லா தேய்ச்சேனா\".. தங்க தமிழ்ச்செல்வனின் 'ஆல் ரவுண்டர்' பிரசாரம்.. எல்லோரையும் மிஞ்சிடுவார் போல..

போடி: அயர்ன் பாக்ஸ் கொண்டு துணி தேய்த்து, காய்கறி விற்பனை செய்து, உணவு விடுதியில் உணவு தயார் செய்து தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், போடி நகர் பகுதியில் தெருத்தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடி நந்தவனம் தெரு, from Oneindia - thatsTamil https://ift.tt/3w0oTjt via

ஜப்பான் கடலை நோக்கி சீறிப்பாய்ந்தது.. வடகொரியாவின் \"புது\" ஏவுகணை டெஸ்ட்.. ஒலிம்பிக்கிற்கு குறி?

பியாங்யாங்: வடகொரியா நேற்று இரவு திடீரென நடத்திய ஏவுகணை சோதனை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வடகொரியாவின் இந்த சோதனையை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது. அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வழக்கமாக கொண்ட நாடு வடகொரியா. அருகில் இருக்கும் தென்கொரியாவுடன் மோதல், ஜப்பானுடன் மோதல், அமெரிக்காவுடன் மோதல் என்று from Oneindia - thatsTamil https://ift.tt/2PuN3By via

மேற்கு வங்கத்தில் 3-112 சீட்.. 10.2 - 37.4% வாக்குகள்.. மம்தாவை மிரளவைக்கும் பாஜக.. டைம்ஸ் நவ் சர்வே

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 10.2 சதவீதத்தில் இருந்து 37.4 சதவீதமாக வளர்ந்துள்ளதாகவும், பாஜக போன முறை 3 இடங்களை பெற்ற நிலையில் இந்த முறை 112 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ்- சி வோட்டர்ஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து from Oneindia - thatsTamil https://ift.tt/2QCeEBC via

அஸ்ஸாமில் பாஜக கூட்டணிக்கு அதிக இடம்.. ஆனால் கடும் போட்டி நிச்சயம்.. டைம்ஸ் நவ் சர்வே

குவஹாத்தி: முக்கியமான வடகிழக்கு மாநிலமான அசாமில் தேர்தல் பிரச்சாரம் தீவிரத்தை எட்டியுள்ளது மற்றும் டைம்ஸ் நவ் சிவோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தி அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்று தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பின்படி ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றாலும், காங்கிரஸ் கூட்டணி கடும் சவாலை தருமாம். முதல்வர் from Oneindia - thatsTamil https://ift.tt/3rcx8Fq via

பாஜக பக்கத்தில் வர முடியாது.. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பிரமாண்ட வெற்றி.. டைம்ஸ் நவ் சர்வே

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே அடித்துச் சொல்லி உள்ளது. மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா அல்லது பாஜக ஆட்சிக்கு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறிவிட்டது. ஏனெனில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் from Oneindia - thatsTamil https://ift.tt/399zBtS via

பிரதமர் வாயை திறந்தாலே பொய் தான்.. ரவுடிகளை வேற அழைத்து வருகிறார்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறார் என்றும் பாஜக மேற்கு வங்கத்திற்கு ரவுடிகளை அழைத்து வருவதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் எட்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலின் முடிவு மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நெருங்க from Oneindia - thatsTamil https://ift.tt/3tQMXDn via

தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்.. அசாம், வங்கத்திலும் வெற்றி நமதே... அமித் ஷா நம்பிக்கை

கொல்கத்தா: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியே தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் பாஜகவே வெல்லும் என்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதிலும் மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் from Oneindia - thatsTamil https://ift.tt/3cZ2KcE via

ரொம்ப ஓவரா ஆட்டம் போடுறீங்க.. இதற்கான விளைவுகளை மே 2-ல் பார்ப்பீங்க.. மம்தாவை விளாசிய மோடி!

கொல்கத்தா: மம்தா பானர்ஜி விளையாட்டை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வருகிற மே 2-ம் ம் தேதி மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வெளியேறும் கதவை காண்பிப்பார்கள் என்று பிரதமர் மோடி பேசினார். இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தண்டிக்க மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமளவில் முன்வந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். வங்காளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் பணியாற்றுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.   from Oneindia - thatsTamil https://ift.tt/3scDvK9 via

Ion Digital Zone in Balaji Nagar, Bangalore, 47/1, 11th Cross, Thigalarapalya Main Road, Balaji Nagar

Start from Majestic / Kempegowda Bus Stand Leave at 4:07 PM Walk to Kempegowda Bus Station Majestic 130 m    •    2 min   Wait for 265B Thigalara Palya Kempegowda Bus Station Majestic Okalipuram Minerva Mill Magadi Road 1st Cross Magadi Road 5th Cross Magadi Road 10th Cross Magadi Road Tollgate Magadi Road Dasarahalli K.H.B Colony Kamakshipalya Summanahalli Kottigepalya Sunkadakatte Hoysala Nagara Sunkadakatte Vigneshwara Nagara Neelagiri Thopu Hegganahalli Cross Hegganahalli Dairy Hegganahalli Peenya 2nd Stage Gcl Factory Manjushree Garments Balaji Nagar Shiva Bar Walk to Ion Digital Zone in Balaji Nagar, Bangalore, 47/1, 11th Cross, Thigalarapalya Main Road, Balaji Nag

Ion Digital Zone in Balaji Nagar, Bangalore, 47 / 1, 11th Cross, Thigalarapalya Main Road, Balaji Nagar in Bengaluru by Bus?

  The following transit lines have routes that pass near Ion Digital Zone in Balaji Nagar, Bangalore, 47 / 1, 11th Cross, Thigalarapalya Main Road, Balaji Nag Bus: 265B , MF-25 How to get to Ion Digital Zone in Balaji Nagar, Bangalore, 47 / 1, 11th Cross, Thigalarapalya Main Road, Balaji Nag by Bus? Click on the Bus route to see step by step directions with maps, line arrival times and updated time schedules. From M S Ramaiah Institute of Technology Bangalore, Mathikere   73 min From Baptist Hospital, Hebbal   68 min From World Trade Centre, Subramanyanagar   53 min From Mindtree, Bengaluru   74 min From Gopalan Arcade, Bengaluru   71 min From Srinivasnagar, Banshankari Ist Stage, Srinivasa Nagar   62 min From Chitra Kala Parishad, Sampangirama Nagar   56 min From Sanjaynagar, Sanjay Nagar   72 min From Majestic / Kempegowda Bus Stand, Gandhi Nagara   46 min From Chickpet   61 min Bus stations near Ion Digital Zone in Balaji Nagar, Bangalore, 47 / 1, 11th Cross, Thigalarapalya Main Ro

வெளியான லேட்டஸ்ட் சர்வே.. புது குழப்பம்.. மேற்கு வங்கத்தில் வெல்லப்போவது மம்தா பானர்ஜியா, பாஜகவா?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாங்கள் ஓட்டுப் போட விரும்புவது திரிணாமுல் காங்கிரசுக்குத்தான், ஆனால் வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி பாஜக என மக்கள் கருத்துக் கணிப்பில் சொல்லி குழப்பியுள்ளனர். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிபிஎன்எக்ஸ் உடன் இணைந்து ஏபிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. from Oneindia - thatsTamil https://ift.tt/3lLThtd via

பாஜகவில் இணைந்தால் உடனடி ஜாமீன்.. ரூ. 20 கோடி பணம்.. டீல் பேசிய என்ஐஏ.. பரபரப்பு குற்றச்சாட்டு

திஸ்பூர்: பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்றும் 20 கோடி ரூபாய் தருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் டீல் பேசியதாக சமூக ஆர்வலர் அகில் கோகோய் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்றன. குறிப்பாக, என்ஆர்சிக்கு எதிராக அசாம் மாநிலத்தில் போராட்டம் மிகத் from Oneindia - thatsTamil https://ift.tt/3chwd2d via

ஒரு வழியாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட புதின், ஆனால்... சஸ்பென்ஸ் வைக்கும் ரஷ்யா.. வேற லெவல் காரணம்

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இருப்பினும் அவர் எந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்பதை அறிவிக்க ரஷ்ய அரசு மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தடுப்பூசிக்கு from Oneindia - thatsTamil https://ift.tt/3vTz4WT via

அதிமுக, திமுகவுக்கு தலை சுற்றுது.. ஹரி நாடார் பிரச்சாரத்தில் கூட்டம் அள்ளுது.. \"ஆச்சரிய\" ஆலங்குளம்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. இரு கட்சிகளிலும் மக்களிடம் வெகு பிரபலமான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். ஆனால் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிடும் ஹரி நாடார் பிரச்சாரத்துக்கு செல்லும்போதுதான் கூட்டம் அள்ளுகிறதாம். அதுவும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள். from Oneindia - thatsTamil https://ift.tt/2P2JEtV via

வங்கதேசத்தின் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மிக கொடூரமான தீ விபத்து.. 15 பேர் மரணம், பலர் படுகாயம்

டாக்கா: வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர் என்றும் 400 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் from Oneindia - thatsTamil https://ift.tt/3vT8g99 via

ரூ.2,000 பணம்: எந்தத் தேதியில் வருது தெரியுமா?

  பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணம் விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கான தேதி எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.6,000! பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான் யோஜனா) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலர் இணைந்து பயன்பெற்று வருகின்றனர்.