Skip to main content

Posts

Showing posts from November, 2020

இன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை :'இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றுபுயலாக வலுப்பெறுகிறது.  இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், இன்று கன மழைபெய்யும்; தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  வங்கக் கடலில், நேற்று முன்தினம் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாகவும், பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இது, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில், காரைக்காலுக்கு தென் கிழக்கே, 975 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டு உள்ளது. இது, இன்று காலை புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து, குமரி கடல் பகுதிக்கு நகரும். INSTALL & TRACK CYCLONE DETAILS   இதன் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் நகரங்களில், ஒரு சிலஇடங்களில், லேசானது முதல் மிதமான மழ

நெருங்கும் புரெவி புயல். இன்று மாலை. கடும் எச்சரிக்கை.!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Problems In Puravi Puyal வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  When Pura Cyclone Cross Sea  இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரேவி புயலாக வலுவடைகிறது.  நாளை மறுநாள் புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Puravi New Cyclone effect Puravi is heavy Strom ?  தற்போது காரைக்காலுக்கு கிழக்கு தென் கிழக்கே 975 கிமீ தூரத்தில் இல்லை கொண்டுள்ளது. இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனால் நாகை, கடலூர், காரைக்கால், எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமன்று மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. puravi cyclone,cyclone

சந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்? இந்தியாவில் நிலவு மறையும் நேரம் என்ன? - LUNAR ECLIPSE 2020

இந்த ஆண்டின் கடைசி நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) திங்கள்கிழமை நிகழ உள்ளது. ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 ஆகிய தேதிகளுக்கு பிறகு நவம்பர் 30ஆம் தேதி நிகழவுள்ள நிலவு மறைப்பு 2020ஆம் ஆண்டில் நான்காவது மற்றும் கடைசி நிலவு மறைப்பாகும். இதற்கு முந்தைய மூன்று நிலவு மறைப்புகளையும் போல இதுவும் ஒரு புறநிழல் நிலவு மறைப்பாகவே இருக்கப்போகிறது. சூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். நாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான சந்திர கிரகணம் அல்ல. அதாவது நிலவு பூமியால் முற்றிலும் மறைக்கப்படாது. ஐரோப்பா, ஆஃப்ரிக்கா, ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நிலவு ஒளி மங்கித் தெரிவதைத் திங்களன்று நிகழும் நிலவு மறைப்பின்போது காண முடியும். புறநிழல் சந்திர கிரகணம் என்றால் என்ன? நவம்பர் 30ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் (penumbral lunar eclipse) என்று அழைக்கப்படுகிறது. பூமியின் உள்நிழல் ஆங்கிலத்தில் 'umbra' என்றும், புறநிழல் ஆங்க

மாஸ்க் கட்டாயம்... அதுவும் குறிப்பாக இந்த மாவட்டங்கள்... - தலைமைச் செயலர் சண்முகம் கடிதம்!

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், மாஸ்க் அணிவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.  அந்தக் கடிதத்தில், சமீப காலமாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவை கடைப்பிடிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் பங்கேற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.  பருவ மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கையை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம் மாவட்டத்தில் சிறப்புக் கவனம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களே கட்டாயம். இனி பெட்ரோல் கிடையாது. அரசு அதிரடி உத்தரவு.!!!

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக சாலை விபத்துகள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஹெல்மட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தைச் சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். INSTALL GAME APP & EARN மேலும் மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனிமேல் போன் நம்பருக்கு முன்னால் “0” அவசியம்! காரணம் என்ன தெரியுமா?

உதாரணமாக 2 பி.எஸ்.என்.எல்க்கும் எம்.டி.என்.எல்க்கும் வழங்கப்பட்டது. 4 ஏர்டெலுக்கும், 35 மற்றும் 796 ரிலையன்ஸ் ஜியோவிற்கும் வழங்கப்பட்டது. ஜனவரி 15ம் தேதி முதல் ஃபிக்ஸ்ட் லைன் அல்லது லேண்ட் லைன்களில் இருந்து அலைபேசிகளுக்கு அழைக்கும் போது அலைபேசி எண்களுக்கு முன்னால் ஜீரோ இணைத்து தொடர்பு கொள்வது கட்டாயமாகிறது என்று கூறியுள்ளது தொலைத்தொடர்பு துறை. இந்த துறையின் கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஃபிக்ஸ்ட் மற்றும் அலைபேசிகளுக்கான எண்களை வழங்குவதில் இருக்கும் சிக்கல்களை களைய இந்த முறை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. Fitness ஜனவரி 15ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வர உள்ளது. 0 – இன்றி அழைப்புகளை விடுக்கும் நபர்களுக்கு 0-வை சேர்க்குமாறு அறிவிப்பு வழங்கப்படும். இண்டெர் சர்க்கிள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வருவதற்கு முன்பு வெளி வட்டங்களில் இருக்கும் நபர்களுக்கு 0 பதிவிட்டு பின்னர் அழைப்பு விடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனாலும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து மொபைல் – மொபைல் அழைப்பு

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமான ஐதராபாத்.

இந்தியாவில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது ஐதராபாத் நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தெலங்கானா டுடே எடுத்த சர்வே படி ஹைதராபாத் பாதுகாப்பான நகரம் என தெரியவந்துள்ளது. மகளிர் காவல் நிலையங்கள், SHE சேவை , மொபைல்களில் அவசரகால SOSஆப் சேவை போன்றவற்றை சரியாக அமல்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் தற்போது தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரம் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. Most Effective Ways To Overcome Safe For Girls's Problem. 15 Tips To Avoid Failure In Safe For Girls. Skills That You Can Learn From Safe For Girls. This Is How Safe For Girls Will Look Like In 10 Years Time.

இந்தியாவில் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா? -கூகுள் பே விளக்கம்

கூகுள் பே செயலியில் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவில் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் கூகுள் பே இணையதளத்தில், ஜனவரி மாதம் முதல் தளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் கூகுள் பேவை இனி பயன்படுத்த வேண்டுமா என இந்தியப் பயனர்கள் இடையே கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தக் கட்டணங்கள் எல்லாம் அமெரிக்காவில் மட்டுமே.. இந்தியாவில் கூகுள் பே மற்றும் வியாபாரங்களுக்கான கூகுள் பே செயலிகளில் கிடையாது. மேலும் முதன் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இணையதளம் சார்ந்த கூகுள் பே வசதி தான் ஜனவரி மாதம் முதல் செயல்படாது. எனவே அவர்கள் புதிய கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் கிடையாது. ஆனால் இந்தப்

முடி நன்கு அடர்த்தியாக வளர பயன்படும் ஆளி விதை...!!

ஆளி விதை ரத்தக் குழாய்களில் பலவிதமான கொழுப்புகள் படியாமல் இருப்பதை தடுக்க செய்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு வராமல் இருக்கும். where can i buy flax seeds near me?  Order Now Flax Seeds  ஆளி விதையை உணவில் உபயோகிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்கின்றது.  இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து மற்றும் கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து என இரண்டு வகைகள் உள்ளது. இது மலச்சிக்கலை தடுக்கும். சருமத்திற்கும், முடிக்கும் ஏராளமான நன்மைகளை இது தருகின்றது.  ஆளி விதையை முடிக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம். ஆளி விதை எண்ணெயை எடுத்து உங்கள் முடிக்கு மசாஜ் செய்து வரலாம். கூந்தல் முழுவதுமாக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தவுடன் 20 நிமிடம் கழித்து முடியை ஆசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முடி நன்கு அடர்த்தியாக வளர செய்யும். ஆளிவிதை ஜெல்: தேவையான பொருட்கள், ஆளி விதை எண்ணெய் - 1/4 கப், நீர் - 2 கப், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆளி விதை எண்ணெய்யும், தண்ணீரையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்பு அது கெட்டியாகும் வ

நவம்பர் 25-ல் புயல் ! அடித்துச் சொன்ன பஞ்சாங்கம் !!

நவம்பர் 25-ம் தேதி அன்று புயல் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புயல் அதி தீவிர புயலாக மாறி, நாளை காலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு, இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், பேருந்து மற்றும் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  நிவர் புயல் எரொலியாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை-க்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நவகிரகங்களின் இடப் பெயர்ச்சியை வைத்து பஞ்சாங்கத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என்று பல மாதங்களுக்கு முன்பே மிக துல்லியமாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைத் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்.  தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கும் என்றும், இயற்கை சீற்றம் காரணமாக சென்னை, கடலூர், மாயவரம், திருவாரூர், மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் மிக கடுமையாக பாத

8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்

சென்னை : நிவர் புயல் இன்று இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கத் தொடங்குகிறது. புயல் கரையை கடந்த பிறகு 6 மணி நேரத்திற்கு பாதிப்பு இருக்கும் என்று, தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார். பாலச்சந்திரன், இன்று மாலை, 3.30 மணிக்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிவர் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில், புதுச்சேரி அருகே கரையைக் கடக்க கூடும். நிவர் புயலின் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை தொட்டு கடக்க ஆரம்பிக்கும், அதன் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2.5 மணி நேரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, புயல் கரையை கடந்த பிறகு, கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும். சூறாவளி காற்று இதன் காரணமாக, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங

நிவர் புயலால் தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிவர் புயலால் தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் 15 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக நிவர் மேலும் வலுப்பெறும் என கூறியுள்ளது.

Google Pay பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி Google Pay மூலம் பண பரிமாற்ற செய்ய கட்டணம்..!

கூகிள் பே ஜனவரி 2021 முதல் Peer to Peer கட்டணம் வசதியை நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக, ஒரு உடனடி பண பரிமாற்ற கட்டண முறை நிறுவனம் சேர்க்கப்படும்..! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு UPI பயன்முறையில் Google Pay-யை நீங்கள் பயன்படுத்தினால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது. Google Pay மூலம் பணத்தை மாற்றுவது இனி இலவசமாக இருக்காது. வங்கி பரிமாற்றத்திற்கு வங்கி இப்போது கட்டணம் வசூலிக்கப்படும் (transfer fee) என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நிறுவனம் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் play.google.com இணைய செயலி மூலம் பணமில்லா பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் இணைய செயலி சேவை ரத்து செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.  "2021 தொடக்கம் முதல் play.google.com மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பவோ, அவர்களிடமிருந்து பெறவோ இயலாது. பணம் அனுப்பவும் பெறவும் கூகுள் பே செயலியை பயன்படுத்தவும்" என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. உங்கள் பணத்தை உடனடியாக மாற்றுவதற்கான கட்டணத்தையு

ஐஸ்கிரீம் முதல் ஐபோன் வரை: பேடிஎம்-ன் சூப்பர் ஈஎம்ஐ ஆஃபர்..!

இன்றைய வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நிதியியல் உலகில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமில்லை. ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு என்று மக்கள் வேகமாக அடுத்தடுத்த சேவைக்கு மாறும் நிலையில் உள்ளனர் மக்கள். இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என வங்கிகளும், டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களும் பல புதிய முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாமல் ரீடைல் கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குக் கடைகளிலேயே Cardless EMI சேவையைக் கொடுத்து இவ்வங்கி வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தியது.

நிவர் புயல் தற்போது எங்கே உள்ளது?

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்த நிவர் புயல் கடந்த சற்று முன்பு வெளியான தகவலின் படி சென்னையில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தீவிர புயலாக உருவெடுத்து தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருவதாகவும் அடுத்த ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நிவர் புயல் கரையை கடக்கும்போது 130 முதல் 140 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் அதனால் சென்னை மற்றும் கடலூர் இடையே உள்ள கடலோர பகுதிகளில் சேதங்கள் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. cyclone nivar,nivar cyclone,nivar,nivar cyclone update,nivar live,nivar puyal,nivar puyal live,nivar puyal news,nivar puyal troll,nivar puyal memes,nivar latest new

145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்

சென்னை : வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த பருவ மழையில் ஒருமுறை கூட காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகமல் இருந்தது. இந்நிலையில் குமரிக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவானது. LADIES TOPS 20%Off Buy Now அது மெல்ல மெல்ல வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கைக்கு தென்கிழக்கே நிலை கொண்டு இருந்தது. புயலாக மாறியது நிவர்   இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று அதிகாலை புயலாக மாறியது. அதன்பின்னர் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வந்தது. BUY TORCH LIGHTS DISC UP TO 35% புதுவை அருகே கடக்கும்   ந

திருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க!

  ஆந்திர மாநிலத்தில் உள்ள  திருப்பதி  ஏழுமலையானை தரிசிக்க குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்  நாளை (நவம்பர் 24) செல்கிறார். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும் போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திருப்பதி காவல்துறை எஸ்.பி ஏ.ரமேஷ் ரெட்டி கூறுகையில், திருமலைக்கு வரும் பக்தர்கள்  மற்றும் உள்ளூர் மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு. வரும் 24ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அவருடன் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்  ஜெகன்மோகன் ரெட்டி , ஆளுநர்  பிஸ்வா பூஷன்  ஹரிசந்திரன் மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் வருகின்றனர். இதையொட்டி  திருமலை , திருப்பதி, ரேணிகுண்டாவில் 24ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றங்களும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. * நவம்பர் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் 11.45 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும் அனைத்து APSRTC பேருந்துகளும் விவிஐபி சாலைக்கு எதிரான வழித்தடத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது திருப்பதி பேருந்து நிலையம் முதல் திருமலை வரையிலும், மீண்டும் திருமலை பேர

நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..!

2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு பேரழிவு நிகழ்வுகளைத் தவிர, பூமியைக் கடந்து செல்லும் பல்வேறு சிறுகோள்களின் தாக்குதலையும் கண்டிருக்கிறது. அந்த வகையில் இப்போது, ​​0.51 கி.மீ விட்டம் மற்றும் உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா அளவு உயரமான சிறுகோள் பூமியின் 4,302,775 கி.மீ தூரத்திற்குள் செல்ல உள்ளது. 153201 2000 WO107 என பெயரிடப்பட்ட அந்த சிறுகோள் நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை பூமியைக் கடக்கும் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் தற்போது 56,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன் அளவு 12,00 அடி முதல் 2,5700 அடி வரை (370 மீ மற்றும் 820 மீ) என்பதால் இது திகிலூட்டும் ஒன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Spacereference.org இன் படி, பூமிக்கு 1.3 வானியல் மைல்களுக்குள் வரும் என்பதால், பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் (NEA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அபாயகரமான சிறுகோள் எனவும் அழைக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், நியூ மெக்ஸிகோவில் உள்ள விஞ்ஞானிகள் நவம்பர் 29, 2000 அன்று இந்த சிறுகோள் கண்டுபிடித்தனர், அன்றிலிருந்து அவர்கள் அதைக

துளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா? ஓசோன் உடல்நலத்துக்கு நல்லதா?

துளசி (இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன.  துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள் படும் தகவல்கள் வாட்சாப் மூலம் உலா வருகின்றன. அது மட்டுமல்ல, சில மைய நீரோட்ட நாளேடுகளும், செய்தி இணைய தளங்களும்கூட இத்தகைய கூற்றுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. தாவரவியலாளர்கள் என்பவர்களை மேற்கோள் காட்டிக்கூட இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுகின்றன. துளசி செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுவதாக ஒரு தகவலும் இந்த கட்டுரைகளிலும், வாட்சாப் ஃபார்வார்டுகளிலும் பரப்பப்படுகிறது. உண்மையில் துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா? உண்மையாகவே ஒரு தாவரம் ஓசோன் வாயுவை வெளியிடுவதாக வைத்துக்கொண்டால்கூட அந்த வாயு புவியில் சுற்றுச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லதா என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்வோம். அதற்கு முன்னதாக துளசி, ஓசோன் இரண்டின் பின்னணியையும் பார்ப்போம். துளசி - மருத்துவமும், நம்பிக்கையும் துளசி பா

Everything You Want to Know About Depression

 What is depression? Depression is classified as a mood disorder. It may be described as feelings of sadness, loss, or anger that interfere with a person’s everyday activities. It’s also fairly common. The Centers for Disease Control and Prevention (CDC)Trusted Source estimates that 8.1 percent of American adults ages 20 and over had depression in any given 2-week period from 2013 to 2016. People experience depression in different ways. It may interfere with your daily work, resulting in lost time and lower productivity. It can also influence relationships and some chronic health conditions. Conditions that can get worse due to depression include: arthritis asthma cardiovascular disease cancer diabetes obesity It’s important to realize that feeling down at times is a normal part of life. Sad and upsetting events happen to everyone. But, if you’re feeling down or hopeless on a regular basis, you could be dealing with depression. Depression is considered a serious medical condition that