Skip to main content

Posts

Showing posts with the label puravi cyclone

இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்

கொழும்பு: இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருவதாக கூறப்பட்டுள்ளது.  இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பன் அருகே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. puravi cyclone,puravi puyal,new cyclone puravi,burevi cyclone,purevi cyclone,cyclone,cyclone puravi,puravi cyclone live,next cyclone puravi,puravi,buravi cyclone,burevi cyclone tamil,nivar cyclone,cyclone video,puravi puyal news,cyclone news,puravi cyclone in tamil,burvi cyclone,purvi cyclone,puravi cyclone latest news,nivar cyclone latest news,cyclone news today,new cyclone,burevi cyclone live,burevi cyclone news,cyclone live,burevi cyclone update,burevi cyclone sri lanka,tamil cyclone news

இன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை :'இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றுபுயலாக வலுப்பெறுகிறது.  இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், இன்று கன மழைபெய்யும்; தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  வங்கக் கடலில், நேற்று முன்தினம் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாகவும், பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இது, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில், காரைக்காலுக்கு தென் கிழக்கே, 975 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டு உள்ளது. இது, இன்று காலை புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து, குமரி கடல் பகுதிக்கு நகரும். INSTALL & TRACK CYCLONE DETAILS   இதன் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் நகரங்களில், ஒரு சிலஇடங்களில், லேசானது முதல் மித...

நெருங்கும் புரெவி புயல். இன்று மாலை. கடும் எச்சரிக்கை.!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Problems In Puravi Puyal வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  When Pura Cyclone Cross Sea  இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரேவி புயலாக வலுவடைகிறது.  நாளை மறுநாள் புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Puravi New Cyclone effect Puravi is heavy Strom ?  தற்போது காரைக்காலுக்கு கிழக்கு தென் கிழக்கே 975 கிமீ தூரத்தில் இல்லை கொண்டுள்ளது. இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனால் நாகை, கடலூர், காரைக்கால், எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமன்று மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. pur...