இறைவன் : சுவேதாரண்யேசுவரர் , நடராஜர் , அகோரமூர்த்தி இறைவி : பிரமவித்யாநாயகி , துர்க்கை , காளி தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் ,அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வட ஆலமரம் , கொன்றை , வில்வம் வழிபட்டோர் : பிரம்மா , இந்திரன் , வெள்ளையானை புராண பெயர் : ஆதி சிதம்பரம் , திருவெண்காடு ஊர் : திருவெண்காடு மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் – 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை, 3. மந்திர மறையவை அப்பர் – 1. பண்காட்டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித் சுந்தரர் – 1. படங்கொள் நாகஞ் தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் 11 வது தேவார தலமாகும் , காவேரி வடகரை தேவார தலங்களில் 11 வது தலமாகும் , 51 சக்தி பீடங்களில் பிரணவ சக்தி பீடமாகும் , கும்பகோணம் அருகில் உள்ள நவகிரக தலங்களில் புதனுக்கு உரிய முதன்மையான தலமாகும் . சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவமான “அகோரமூர்த்தி ” இவ் தலத்தில் தான் மிக பெரிய வடிவில் அருள் தருகிறார் , சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்த ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படும் தலம். காசிக்கு சமமான 6 தளங்களில் ஒன்று , பஞ்சவனம் தலங்க
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.