Skip to main content

Posts

Showing posts with the label app

Don't Use What's app Use Signal வாட்ஸ்அப்-க்கு எதிராக சிக்னல் சேவை- இதை பயன்படுத்துங்க

சிக்னல் பயன்பாட்டை பயன்படுத்தும்படி உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து சிக்னல் பயன்பாடு பிரபலமடைந்து வருகிறது. சிக்னல் பயன்பாட்டின் முழு விவரங்களை பார்க்கலாம். Signal App Tamil Uses வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்து அறிவித்துள்ளது. அதோடு அனைத்து பயனர்களும் இந்த தனியுரமை கொள்கை புதுப்பித்தலை கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி செய்ய தவறும் பட்சத்தில் கணக்கு அழிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. How to use Signal App சிக்னல் பயன்பாட்டை தேர்ந்தெடுக்கும் பயனர்கள் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையை புதுப்பித்ததன் காரணமாக பல பயனர்கள் சிக்னல் பயன்பாட்டுக்கு மாறுவதாக கூறப்படுகிறது. சிக்னல் பயன்பாடு என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம். Signal App Issue குறைகள் தீர்க்கப்பட்ட சிக்னல் பயன்பாடு சிக்னல் பயன்பாட்டை முறையாக கையாள முடியவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஏணைய பயனர்கள் பயன்பாட்டில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் சிக்னல் பயன்பாட்டில் உள்ள அனைத்த...

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் சிறை சென்ற இளைஞர்.. பக்கத்து வீட்டில் நடந்த கொடூரம் !

ஹைதராபாத்தில் ரச்சகொண்டா பகுதியில் அங்கிடி ரவிகிரண் என்பவர் வீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. அவர் வீட்டில் இல்லாதப்போது புகுந்த கொள்ளையர்கள் நகைகளை அள்ளிச்சென்றனர். இது குறித்த விசாரணையின் போது ரவிகிரண் கோவிலுக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை பூட்டாமல் LOCK சென்றுவிட்டதாக கூறியுள்ளார். இதனால் கொள்ளையன் எவ்வித டென்ஷனும் இல்லாமல் நகைகளை அள்ளிச் சென்றனார். இது தொடர்பான புகாரில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதன்பிறகு, சமீபத்தில் ரவிகிரணின் பக்கத்து வீட்டு பெண்மணி வாட்ஸ்அப்பில் தனது போட்டோ ஒன்றை ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அந்தப் பெண், தன் வீட்டில் GOLD திருட்டுப்போன நகையைப் போன்றே ஒரு நகையை அணிந்திருப்பதை கவனித்த ரவிகிரணன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணிடம் பலகோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது அப்பெண்ணின் மகன் பொன்னுகோட்டி ஜிஜேந்தர் நகையைத் திருடியது தெரியவந்திருக்கிறது. வீடு திறந்திருந்த நிலையில் யாரும் இல்லாததால் நகையை திருடியதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர். இதனை...

இருமல் சத்தத்தை வைத்தே காசநோயைக் கண்டறியும் புதிய ஆப்!

காசநோயின் தலைநகரம் இந்தியா என்று சொல்லும் அளவுக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மொத்த காசநோயாளிகளில் 27 சதவிகிதம் பேர் இந்தியர்களே. ஒரு நாளைக்கு 1,150 பேர் என ஆண்டுக்கு 4.2 லட்சம் பேரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது இந்தக் கொடிய நோய். Tuberculosis இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்களில் சுமார் 10 லட்சம் பேர் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியாவில் காசநோய் அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் தாமதமாகக் கண்டறியப்படுவதே. இந்த நிலையை மாற்ற முயன்று வருபவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர் ராகுல் பாத்ரி முக்கியமானவர். இவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர். அந்தத் தாக்கம்தான் காசநோயைக் கண்டறியும் டிம்ப்ரே (Timbre) என்ற மொபைல் ஆப்பை உருவாக்க அவரைத் தூண்டியது. காசநோய் மட்டுமன்றி நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி), ஆஸ்துமா மற்றும் சாதாரண இருமல், அறிகுறியற்ற நிலையில் உள்ள நுரையீரல் சார்ந்த பிற நோய்களையும் துல்லி...