Skip to main content

Don't Use What's app Use Signal வாட்ஸ்அப்-க்கு எதிராக சிக்னல் சேவை- இதை பயன்படுத்துங்க

சிக்னல் பயன்பாட்டை பயன்படுத்தும்படி உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து சிக்னல் பயன்பாடு பிரபலமடைந்து வருகிறது. சிக்னல் பயன்பாட்டின் முழு விவரங்களை பார்க்கலாம்.

Signal App Tamil Uses

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை
வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்து அறிவித்துள்ளது. அதோடு அனைத்து பயனர்களும் இந்த தனியுரமை கொள்கை புதுப்பித்தலை கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி செய்ய தவறும் பட்சத்தில் கணக்கு அழிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

How to use Signal App

சிக்னல் பயன்பாட்டை தேர்ந்தெடுக்கும் பயனர்கள்
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையை புதுப்பித்ததன் காரணமாக பல பயனர்கள் சிக்னல் பயன்பாட்டுக்கு மாறுவதாக கூறப்படுகிறது. சிக்னல் பயன்பாடு என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Signal App Issue

குறைகள் தீர்க்கப்பட்ட சிக்னல் பயன்பாடு
சிக்னல் பயன்பாட்டை முறையாக கையாள முடியவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஏணைய பயனர்கள் பயன்பாட்டில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் சிக்னல் பயன்பாட்டில் உள்ள அனைத்து குறைபாடுகளும் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Elon musk Signal App

ஐபோன், ஐபாட், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் அணுகல்
சிக்னல் 2014 முதல் பயன்பாட்டில் உள்ளது. தனியுரிமையை மையமாகக் கொண்ட செய்தி பரிமாற்ற பயன்பாடாகும். சிக்னல் பயன்பாட்டின் டேக்லைனானது ‘Say Hello to Privacy'(தனியுரிமைக்கு வணக்கம் சொல்லுங்கள்) என்பதாகும். சிக்னல் செய்தி பகிரல் பயன்பாடானது ஐபோன், ஐபாட், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் உள்ளிட்டவைகளுக்கு அணுக கிடைக்கிறது. இந்த பயன்பாடானது சிக்னல் பவுண்டேஷன் மற்றும் சிக்னல் மெசேஞ்சர் எல்எல்சி உருவாக்கியுள்ளது. இந்த பயன்பாடான லாப நோக்கமற்று உருவாக்கப்பட்டதாகும். சிக்னல் மெசஞ்சரின் தலைமை நிர்வாக அதிகாரி மோக்ஸி மார்லின்ஸ்பைக் ஆவார்.

சிக்னல் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது
சிக்னல் ஃபவுண்டேஷனை மோக்ஸி மார்லின்ஸ்பைக் மற்றும் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். முற்றிலும் இலவச பயன்பாடான சிக்னல் மூலம் பயனர்கள் செய்திகளை பகிரவும், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், நண்பர்களுடன் புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்களை பகிரவும் அனுமதிக்கிறது. சிக்னல் செயலியில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் வீடியோ அழைப்பு அம்சம் கொண்டுவரப்பட்டது. 150 பயனர்கள் வரை வீடியோ குழு அழைப்புகளை இதில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Say hi to privacy

தனியுரிமை பாதுகாப்பு அம்சங்கள்
சிக்னலில் உள்ள சில தனியுரிமை அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த பயன்பாட்டில் ரிலே அழைப்பு அம்சம் இருக்கிறது இதன்மூலம் ஐபி முகவரியை வெளிப்படுத்தாமல் சிக்னல் சேவையகம் மூலமாகவே அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கிறது. மேலும் பல பிரத்தேயகா பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் உள்ளது.

எலான் மஸ்க் பரிந்துரைத்த பயன்பாடு
Elon musk Signal Using

இதையடுத்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மில்லியன் ஃபாலோவர்கள் கொண்ட தனது டுவிட்டர் கணக்கில் Use Signal(சிக்னலை பயன்படுத்துங்கள்) என அழைப்பு விடுத்துள்ளார். எலான் மஸ்க் டுவிட் மூலம் ஏராளமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.

signal,signal app,signal private messenger,what is signal app,signal vs whatsapp,signal app in hindi,signal messenger app,signal app how it works,signal app review,signal messenger,signal app download,how to use signal app,signal private messenger app,signal app kaise use kare,signal app features,signal app how to use,whatsapp vs signal,signal app tutorial,signal messaging app,elon musk signal,signal vs telegram,why is signal trending,signal app iphone,signal hindi,is signal safe


Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.