Skip to main content

Posts

Showing posts from December, 2023

ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.   ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து: இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (1 6731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காலை 12.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அடுத்த நாள் காலை 10:15 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் 2

சீன வாஸ்து சாஸ்திரப்படி இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகுமாம்... ட்ரை பண்ணி பாருங்க

எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஃபெங் சூயி என்பது ஒரு பழங்கால சீனக் கலையாகும். இது கட்டிடங்கள், பொருள்கள் மற்றும் இடத்தை ஒரு சூழலில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் அடையச் செய்கிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், சீனாவின் வாஸ்து சாஸ்திர முறை தான் ஃபெங் சூயி. இந்த ஃபெங் சூயி மூலம் ஒருவரின் வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதேப் போல் ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. முக்கியமாக வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும். இப்போது ஃபெங் சூயி படி எந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், செல்வம் பெருகுவதோடு, தொழிலில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும் என்பதைக் காண்போம்.    சிரிக்க

TNPSC Annual Planner 2024 Out, Download Exam Calendar PDF

  Download TNPSC Last Year Question Paper  TNPSC Annual Planner 2024 has been released on 20th December 2023 for various exams to be held in the FY 2024. Download TNPSC Exam Calendar 2024 pdf from the article & check all tentative exam dates.... TNPSC Annual Planner 2024 Out: Unlike every year, the Tamil Nadu Public Service Commission (TNPSC) has uploaded TNPSC Annual Planner 2024 on 20th December 2023 for the upcoming examination with tentative notification release dates and exam dates. Do check the complete TNPSC exam planner if you are interested in the upcoming TNPSC Jobs 2024 for Groups 1, 2, 4, forest guard, and other posts. According to the schedule, all the recruitments conducted from June 2024 to January 2025 for various posts have been mentioned in the TNPSC Planner 2024. The Tamil Nadu Public Service Commission has issued the TNPSC Exam Calendar 2024 in advance so that interested candidates can begin their preparation beforehand. TNPSC Annual

TNPSC 2024 Annual Planner TNPSC Exams Results Hall ticket Download Syllabus

 

சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி என்ன செய்யும்? யாருக்கு ஏழரை தொடங்குது?

சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி என்ன செய்யும்? யாருக்கு ஏழரை தொடங்குது? ஒருவருக்கு ஏழரை சனி காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையின் அடி முதல் முடி வரைக்கும் ஆட்டி படைத்து விடுவார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் தடுமாற வேண்டாம். ஏழரை சனி என்றால் என்ன: ஒருவரின் ஜென்ம ராசிக்கு 12, 1,2 ஆம் வீடுகளில் சனி பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். ஏழரை சனி என்றாலே பலரும் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். சனி பகவான் ஏழரை சனி காலத்தில் எல்லோருக்கும் படிப்பினைகளை கொடுப்பார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது என்று சொல்லி திட்டுவார்கள்.  அமலாக்கத்துறைக்கு அல்வா கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்- 10