Skip to main content

Posts

இன்றைய ராசிபலன்

TODAY, RASI PALAN, 30/10/2020, TAMIL RASI PALAN,DAILY ASTRO   கடகம் கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப் பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். சிம்மம் சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள். கன்னி கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். துலாம் துலாம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். விருந்தினர்களின் வருகைஉண்டு. பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத...

மார்பகப் புற்றுநோய் தாக்காமல் தடுக்க உதவும் ஐந்து சூப்பர் உணவுகள் என்னென்ன?...

BREAST CANCER CURE , BREAST CANCER REMEDY , CURE CANCER EASY  நாம் அனைவருமே ஒரு விஷயத்தை கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்போம். அதாவது டயட்டை மேற்கொள்வதன் மூலம் நம்முடைய உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கேள்விப்பட்டிருப்போம். அது மிக முக்கியமான நோயிலிருந்து பாதுகாக்க கூடியதாகவும் இருக்கிற்து.அது தான் மார்பகப் புற்றுநோய் ஆகும். பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் முதல் நிலையை நாம் உணவை பயன்படுத்தியும் உடற்பயிற்சியினை மேற்கொண்டுமே அந்த நோயை விரட்டி விட முடியும். நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உணவே மருந்து என்னும் பயன்பாடு இதற்கு 100% பொருந்தக் கூடியதாகும். உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியும் மிக அவசியமான ஒன்றாகும். 'Chemotherapy'  'Radiotherphy' 'Surgery' உணவே மருந்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கன் சொசைட்டி ஆப் கிளினிகல் ஆன்கலாஜி என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உணவும் உடற்பயிற்சியும் சரியாக பெறுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஆனது 25 முதல...

நவ.1-ல் அறிமுகம் சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். CYLINDER STAND ROLLING TYPE BUY HERE  இந்நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்படுகிறது.  இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். BUY NOW CYLINDER PROTECTION COVER  அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம்.   GAS LIGHTERS COMBO @ ₹249 ONLY இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒருமாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம். cylinder,gas cylinder,lpg gas cylinder,lpg cylinder,hydraulic cylinder,lpg cylinder p...

திருமணம் செஞ்சிகிட்டா இரண்டரை லட்சம் பரிசு; மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

மாநில அரசு அளிக்கும் நிதி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா  மாநிலத்தில் முதல்வர்  நவீன் பட்நாயக்  தலைமையிலான  பிஜு ஜனதா தள்  கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒடிசாவின் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 658  கலப்பு திருமணங்கள்  ஒடிசாவில் நிகழ்ந்துள்ளன. எனவே கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வகையில் மாநில அரசு சன்மானம்  வழங்கி வருகின்றது. முன்னதாக ரூ.1 லட்சம் என்றிருந்த இந்தத் தொகை, தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக கலப்பு திருமணத்திற்கான சன்மானம் உயர்த்தப்பட்டது. இதற்காக  Sumangal.odisha.gov.in  என்ற பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது எஸ்.டி மற்றும் எஸ்.சி மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திர...

முடி உதிர்வு: பரிசோதனையும், நிரந்தர தீர்வும்...ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது..

முடி உதிர்வுக்கு சத்துபாடு குறைவும் ஒரு காரணமாக சரும பராமரிப்பு நிபுணர்கள் கூறியதை பார்த்தோம். அதை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாமா? ​முடி உதிர்வு கண்டறிய எளிய பரிசோதனை முடி உதிர்வுக்கு காரணம் பராமரிப்பு தாண்டி சத்துகுறைபாடாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வதை பார்த்தோம். இவை நிச்சயம் சத்துகுறைபாடு தான் என்பதை நீங்களே பரிசோதனை செய்யலாம். அதுவும் உங்கள் முடியை கொண்டு. தலையில் முடி யின் எண்ணிக்கையில் 100-ஐ எடுத்துகொண்டு இலேசாக ஈரமாக்குங்கள்.  அவை சிக்கில் லாமல் இருக்கட்டும். இப்போது அதன் வேர்ப்பகுதியில் ஒரு விரலை அழுத்தி பிறகு அதன் நுனியில் ஒரு அழுத்தம் கொடுத்து மேலாக்க இழுத்துவிடுங்கள். ' Onion Oil For Hair Loss ' அப்படி இழுக்கும் போது உங்கள் கையில் முடி வந்திருக்கும். கையில் 6 அல்லது 8 முடி வரை இருந்தால் அவை சாதாரணமானது. சற்று பராமரிப்பு தேவைப்படும் என்று சொல் லலாம். ஆனால் அவையே அதிகமாகும் போது 10 க்கும் மேற்பட்ட முடி உங்கள் கைகளில் வந்தால் அது நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனை தான். குறிப்பாக சத்து குறைவதால் தான் என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்க...