மயிலாடுதுறை அடுத்த ஆரோக்கிய நாதபுரம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா சாலையில் தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டுனருக்கு பூங்கொத்து கொடுத்து நேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now
தொடர்ந்து மஞ்சப்பை அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now
இந்த நிகழ்வில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now
Comments
Post a Comment