Skip to main content

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்: Budget 2024 LIVE:

Budget 2024 LIVE:



ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக ரூ1 லட்சம் கோடி நிதி உதவி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது; இளைய இந்தியாவின் இளைஞர்களின் எண்ணங்களை பிரதிபதிலிக்கும் பட்ஜெட் இது- Find what you need faster … Home is your new landing page and surfaces your most relevant files and folders
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Find what you need faster … Home is your new landing page and surfaces your most relevant files and folders
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Find what you need faster … Home is your new landing page and surfaces your most relevant files and folders
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
பிரதமர் மோடி
13 hours ago

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மேம்பாட்டுக்கான பட்ஜெட் இது. இந்தியாவை 2047-ல் வளர்ந்தா நாடாகா மாற்றுவதற்கான உறுதியை தரும் பட்ஜெட் இது- பிரதமர் மோடி
13 hours ago

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
13 hours ago

கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்.- சு.வெங்கடேசன் எம்பி
பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் தொடரும்
துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை உள்நாட்டு சுற்றுலாவில் கவனம் செலுத்தப்படும், இது சுற்றுலா சார்ந்த வர்த்தகர்களுக்கு ஊக்கமளிக்கும்- நிர்மலா சீதாராமன்

58 நிமிடங்களில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வாசித்து முடித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
14 hours ago

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அறிவிப்பு
14 hours ago

ரூ11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம் மாதம் ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ 1.66 லட்சம் கோடி
14 hours ago

வருமான வரி உச்சவரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ7 லட்சமாக அதிகரிக்கப்பட்டது
14 hours ago

நாட்டின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் அதிகம் - நிர்மலா சீதாராமன்
14 hours ago

நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.8% ஆக இருக்கும்- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
14 hours ago

மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடனாக ரூ1.3 லட்சம் கோடி வழங்கப்படும்
14 hours ago

சுற்றுலா மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படும்
14 hours ago

மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாடு ஊக்குவிக்கப்படும்
14 hours ago

இந்திய விமான நிறுவனங்கள் 1,000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளன
14 hours ago

லட்சத்தீவில் சுற்றுலே மாம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
15 hours ago

பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை 3 பிரதான ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும் 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்
15 hours ago

நாட்டின் விமான நிலையங்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். புதிய சாலை, ரயில் திட்டங்களுக்கான 3 முக்கிய வழித்தடங்கள் அமைக்கப்படும்.
15 hours ago

விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்
15 hours ago

புதிய வந்தே பாரத் ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
15 hours ago

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர் தொழில் தொடங்க வட்டியில்லான கட ந்வழங்க ரூ1 லட்சம் கோடியில் நிதியம் தொடங்கப்படும்

1 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்பட்டு வருகின்றனர் 5 ஒருங்கிணைந்த அக்வா பூங்காக்கள் அமைக்கப்படும் 9 கோடி பெண்களை உள்ளடக்கிய 83 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன -நிர்மலா சீதாராமன்
15 hours ago

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது; Find what you need faster … Home is your new landing page and surfaces your most relevant files and folders
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Find what you need faster … Home is your new landing page and surfaces your most relevant files and folders
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Find what you need faster … Home is your new landing page and surfaces your most relevant files and folders
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்




Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.