Skip to main content

ANDROID PHONE இல் அழிந்த போட்டோ வீடியோகளை மீண்டும் எடுக்க சிறந்த அப்ளிகேஷன்






                 இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்ட் போன் பயபடுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. சாதரணமாக பேச மட்டும் பயன்பட்ட போன் இப்போது சகலவிதங்களிலும் பயன்படுகிறது. போட்டோ வீடியோ என தினமும் எடுத்து மகிழ்கிறோம். 


 ஏதாவது ஒரு காரணத்தால் (வைரஸ், தவறாக அழித்தல் , உடைத்தல் ) நீங்கள் எடுத்த அறிய புகைப்படங்கள் அழிய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அந்த புகைப்படங்களை திரும்ப பெற பல அப்ளிகேஷன்கள் நமக்கு உதவுகின்றது. அத்தகைய அப்ளிகேஷங்களில் சிறந்த சிலவற்றை இப்போது
பார்ப்போம் .


1.  Deleted Photo Recovery 2017



         வெறும் 7 MB அளவுள்ள அப்ளிகேஷன் இது. இதன் மூலம் உங்கள் அழிந்த போட்டோகளை திரும்ப பெற முடியும். இது ரூட் செய்யாத போனில் கூட பயன்படுத்தும் வகையில் உள்ளது .

 Version: 1.1 (1) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

தரவிறக்கம் செய்ய : download here 

2.  Android Cellphone Photo Video Music Recovery APK 


           இது I-CARE DATA RECOVERY நிறுவனத்தின் மிக சிறந்த படைப்பாகும். இதை உங்கள் போன் மற்றும் கணினி மூலம் இயக்க முடியும். அழிந்து போன அனைத்து போட்டோகளையும் இது எளிதில் மீட்டு எடுக்கும்.


தரவிறக்கம் செய்ய : download here 

3. DiskDigger Photo Recovery

         மிக எளிதான , நம்பிக்கையான ரெகவர் அப்ளிகேஷன் இது . மிக சிறிய நினைவகம் மட்டுமே தேவை . நீங்கள் அழித்த அனைத்து போட்டோகளையும் எடுத்துவிடும். மிகவேகமாக செயல்படுவது இதன் சிறப்பு. இதுவும் ரூட் செய்யாத போனில் கூட செயல்படும்.


தரவிறக்கம் செய்ய :  Download here


4. Dumpster Image & Video Restore
  
  இதில் அனைத்துவகையான கோப்புகளையும், பாடல் , இசை, போட்டோ, வீடியோ என அனைத்தையும் மீட்டு எடுக்கலாம் என்பது தனி சிறப்பு. இதுவும் ரூட் செய்யாத போனில் செயல்படும். மிக வேகமாக செயல்படும்.

தரவிறக்கம் செய்ய : DOWNLOAD NOW 

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.