Skip to main content

உடலிள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து, ஸ்லிம்மாக வைக்க உதவும் Weight loss juices.

 

நம்மில் அனைவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும், அதற்கு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார்கள். ஜூஸ் (Weight loss juices) குடித்தாலே போதும், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து, ஸ்லிம்மான உடல் அமைப்பை பெறலாம்.


இன்றைய சுழலில் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு, அவற்றை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். இனி சிரமப்பட தேவையில்லை, ஆயுர்வேத மூலிகைகள் (Herbal juice for weight loss) கொண்டு தயாரிக்கப்பட்ட ஹெல்த் ஜூஸ்கள் மூலம் உடல் எடையை குறைக்கமுடியும் (Healthy juice for fat burn). இது ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் (great indian festival sale) மிகக்குறைந்த விலையில் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கிறது. இதனை தினசரி உட்கொண்டால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தை பெற முடியும். இந்த வெயிட் லாஸ் ஜூஸ்களிலுள்ள நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.






BUYKapiva Get Slim Juice :



இந்த கப்பிவா ஹெல்த் ஜூஸில் (Kapiva weight loss juice) 12 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து (Healthy juice for fat burn), மெலிந்த தோற்றத்தை தருகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இது 100% சதவீதம் இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.



Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.