Skip to main content

Posts

ஸ்பேம் அழைப்புகள்: நான்காவது இடத்தில் இந்தியா How to Escape from Scam Calls

  ஸ்பேம் அழைப்புகள்: நான்காவது இடத்தில் இந்தியா என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், கைபேசி பயனர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சோதனை வரத் தான் செய்கிறது. காலை முதல் இரவு வரை என இந்திய கைபேசி பயனர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அழைப்புகளின் துயரத்தை சொல்லித் தீராது. அந்த அளவிற்கு இந்திய பயனர்கள் ஸ்பேமர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். வேண்டாம் என்றாலும், விடாமல் துரத்தும் ஸ்பேம் அழைப்புகளை தடை செய்தாலும், வேறொரு எண்ணின் மூலம் மீண்டும் தொடர்புகொண்டு நம்மை தொந்தரவு செய்யும். அப்படியான ஸ்பேம் அழைப்புகளை குறித்து பகுப்பாய்வு நடத்தியிருக்கும்  ட்ரூ காலர்  நிறுவனம், அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு நபர் சராசரியாக மாதத்திற்கு 17 ஸ்பேம் அழைப்புகளை எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. ஸ்பேம் அழைப்புகளின் தாக்கத்தை அதிகளவில் இந்திய கைபேசி பயனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்று கூறும் ட்ரூ காலர், ஸ்பேம் அழைப்புகளை எதிர்கொள்வதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளதாக தனது பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில், ஒரு ஸ்பேமர் மூலம் 20 க...

ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2021 | Ration Kadai Velaivaippu

  தமிழக​ அரசு ரேஷன் கடைகளில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Ration Kadai Velaivaippu 2021 | ration shop recruitment in tamilnadu 2021 | ration shop job vacancy 2021 | ration shop jobs in tamilnadu 2021 தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு  ரேஷன் கடை 3997 காலிபணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக​ முக்கிய​ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Home TN Govt Jobs ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2021 | Ration Kadai Velaivaippu ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2021 | Ration Kadai Velaivaippu ADMIN - August 25, 2021 தமிழக​ அரசு ரேஷன் கடைகளில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Ration Kadai Velaivaippu 2021 | Ration Shop Recruitment In Tamilnadu 2021 | Ration Shop Job Vacancy 2021 | Ration Shop Jobs In Tamilnadu 2021 பதவியின் பெயர்கள் : 1. விற்பனையாளர்கள் வேலை 2. கட்டுனர் வேலை காலிபணியிடங்கள் : 1. விற்பனையாளர்கள் - 3331 காலிபணியிடங்கள்  2. கட்டுனர் வேலை - 666 காலிபணியிடங்கள்  மொத்தம் காலிபணியிடங்கள் : 3997 கல்வித் தகு...

எறும்புகளுக்காக தலை சாய்ந்து புற்றாக மாறிய ஈசன் | Erumbeeswarar Temple | எறும்பீசுவரர் திருக்கோயில்

  எறும்புகளுக்காக தலை சாய்ந்து புற்றாக மாறிய ஈசன் | Erumbeeswarar Temple | எறும்பீசுவரர் திருக்கோயில் Erumbeeswarar Temple (எறும்பீஸ்வரர் கோயில்) in Thiruverumbur, Tamil Nadu, India, is a Hindu temple dedicated to the deity Shiva. Built on a 60-foot (18 m) tall hill, it is accessible via a flight of steps. The temple's main shrines and its two prakarams (outer courtyards) are on top of the hill, while a hall and the temple tank are located at the foothills. Shiva is believed to have transformed himself into an anthill and tilted his head at this place to enable ants to climb up and worship him. Erumbeeswarar is revered in the canonical 7th-century Tamil Saiva work the Tevaram, written by Tamil saint poets known as Nayanmars and classified as Paadal Petra Sthalam. The temple is one in a series built by Aditya Chola (871-907 CE) along the banks of river Cauvery, to commemorate his victory in the Tirupurambiyam Battle. It has several inscriptions from the Chola Empire dati...

கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் - 7 கல் உப்பு பரிகாரங்கள் ஒரே பதிவில் | Kal Uppu Pariharam

  Kal Uppu Pariharam in Tamil lists 7 different types of pariharangal which can be done use Kal Uppu. This Video is about Different types of kal Uppu Pariharam in Tamil. Salt has got many scientific benefeits like eliminating our negative energies and helping us to create a positive life. This video has got 7 types of simple Kal Uppu Pariharam that can enhance our living. கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்(கல் உப்பு பரிகாரம்) : - 1. டம்ளர் நீரில் கல் உப்பு பரிகாரம் 2. கணவன் மனைவி பிரச்சனைக்கு கல் உப்பு பரிகாரம் 3. குளியல் அறை கல் உப்பு பரிகாரம் 4. கல் உப்பு குளியல் பரிகாரம் 5. வீட்டை சுத்தபடுத்தும் கல் உப்பு பரிகாரம் 6. வாளி நீரில் கல் உப்பு பரிகாரம் 7. கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் #aalayamselveer  #kaluppupariharam

உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவைப்பது எப்படி? | 2 நிமிட பரிகாரம்! | Kula Deivam in Tamil

உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவைப்பது எப்படி? 2 இரண்டு நிமிட பரிகாரம்! பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான் வாலையடா சித்தருக்குத் தெய்வந்தானே தெய்வமப்பா குலதெய்வஞ் சித்தர்கெல்லாம் - -சட்டைமுனிவர் வாதசூத்திரத்திரட்டு-- This Video is about a easy Parikaran that you can do it yourself in two minutes to attarct your kulatheivam to your home. This will bring lot of good positivity at home and you can feel the changes in a week. குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரும் அதிசய ம...